சட்டப் பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 9) கேள்வி நேரத்தின் போது, உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர், கலியம்பேட்டை மற்றும் கம்மாளம்பூண்டி ஆகிய பகுதிகளில் கால்நடை மருந்தகங்கள் அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வியை எழுப்பினார்
சட்டப் பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 9) கேள்வி நேரத்தின் போது, உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர், கலியம்பேட்டை மற்றும் கம்மாளம்பூண்டி ஆகிய பகுதிகளில் கால்நடை மருந்தகங்கள் அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வியை எழுப்பினார்